புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழாவிற்கான நவதின வழிபாடுகள் இன்று மாலை 4.30மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.இதற்குரிய கொடிமரம் பரிபாலகர் அருட்திரு APR மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு பக்தர்களினால் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது…
Source: New feed